Pages
July 20, 2010
காட்சித்திரையில்
தலை சாய்த்து மழலை போல்
அன்று
நீ மலர்ந்த
புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத
பூந்தோட்டமாய் ......
எத்தனையோ முகங்கள் கடந்தாலும்
உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின்
காட்சித்திரையில் .........
மகேஷ்...
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment