Pages

July 20, 2010

காட்சித்திரையில்

 தலை சாய்த்து மழலை போல் அன்று நீ மலர்ந்த 
புன்னகை இன்றும் என் கண்களில் மாறாத 
பூந்தோட்டமாய் ......
எத்தனையோ முகங்கள் கடந்தாலும் 
உன் புன்முறுவல் மட்டுமே என் கண்களின்
காட்சித்திரையில் .........

மகேஷ்...

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...