Pages

November 3, 2010

திபாவளி நல்வாழ்த்துக்கள்

வாசக அன்பு உள்ளங்களுக்கு உங்கள் மகேசின்

திபாவளி நல்வாழ்த்துக்கள் 


உறங்கிய சந்தர்ப்பங்களும் 
தவறிய சந்தர்ப்பங்களும் 
உயிர்த்தெழும்
நம்மில் வாழும் கொடிய 
மிருகத்தை  விரட்டிவிட்டால் . 
 என்றோ மாண்ட நரகாசுரனை எதற்கு 
நினைவு கொள்ள வேண்டும் ....

மகேஷ்...................................


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...