யார் அனாதை :?
விலகிச் சென்றவரும் அனாதை தான்
விலக்கப் பட்டவரும் அனாதை தான்
காப்பகம் என்னும் குடும்பத் தொட்டிலில்
குழந்தையை போட்டு விட்டு
அனாதையாய் போகிறாள் ஒரு தாய் !!
பிரிந்த உறவுகளைத் தேடி :
மேகங்கள் கூட
மரங்கள் மேல் கொண்ட காதலால்
மர உச்சியில் உறவாடிச் செல்லும்
வினாடிகளில் ஆயுள் கொண்ட மேகங்கள்
கூட உறவுகளாய்ப் பளபளக்க !
உறவுப் போர் கூட தேவையில்லை.
பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் .
பிறவிகள் தான் பிரிவுகள் தருமே தவிர
பற்றற்று கிடக்கும் உறவுகளின் ஊடே
உள்ள இடைவெளி இல்லை .
மகேஷ்....
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும்

3 comments:
//விலகிச் சென்றவரும் அனாதை தான்
விலக்கப் பட்டவரும் அனாதை தான்//
//உறவுப் போர் கூட தேவையில்லை.
பிரிவுக்காக போராடாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் .//
ரசித்த வரிகள்.
கவிதை நல்லா இருந்துச்சுங்க!!!!!!!
கவிதை அருமை யாக இருகிறது
--
Post a Comment