ஒரு முறை வந்தால் அது
கனவில் வந்த வானவில் ..............
தினம் தினம் கனவை அலங்கரித்தால்
அது என் காதல் தேவதையே உன்
கால்தடம் .....
இரவையும் நேசிக்கிறேன் கனவில் நீ
வருவதால் ..........
முகம் தெரியாத முழுநிலவுக்காக !!!
தினம் தினம்
தேய்பிறையாகும் என் நினைவுகள்.......................
நினைவுகள் தேய்ந்தாலும் ,
நான் நினைப்பது
தொடர்ந்து கொண்டே இருக்கும்....... ...................மகேஷ்கண்ணா !!!...................