என் கவிதையை ரசிக்க நீ இருப்பாதால் மட்டுமே, உன்னை நினைக்கும் போதெல்லாம் கவிதையின் தூண்டலில் நான். ! ! ! ! ! ! ! ! ! ! முன்பெல்லாம் மனதில் தோன்றிய ( எழுதிய ) வார்த்தைகளை சேர்க்க சிரமங்கள் கொண்ட நான்???? இப்போது கிருக்கியதைக் கூட பிரிக்க வழியில்லாமல் தவிக்கிறேன்.... உன் நினைவால் கிறுக்கப்பட்ட வார்த்தைகள் யாவும் கவிதையாய் பொலிவு பெற்றதால்.... கிறுக்காலில் மகேஷ்.....
நம் முதல் சந்திப்பின் கடைசி நேரப் பிரிவின் போது , உன் முகத்தில் கண்ட அந்த தவிப்புகளில் புன்னகையின் அர்த்தங்களை ஆராயிந்து கொண்டிருப்பேன். என் இறுதி நேரம் வரை !!!!!!! .....................மகேஷ்??????? குட்டி பாப்பாக்கு !!