Pages

June 4, 2011

கடைக்கண் பார்வை

கடைக்கண் பார்வை
கடைக்கண்ணால் பார்த்த நீ 
கண் வைத்து பார்க்கத் தொடங்கிய 
நாள் முதல் நான் சிறை பிடிக்கப் பட்டேன்.

பெண்ணே உன் கண்களின் ஈர்ப்பை
வருணிக்க வார்த்தைகள் இல்லையடி,
வரையறுக்க நான் கண்ணதாசனும் இலையடி !

உன்னைவிட, என்னை சிறை பிடித்த 
உன் கண்களிடம், என் நேசிப்பும்
உன்னதம் உண்மை தான்.


மகேஷ்............. 

மறவாமல் மறுமொழியிட்டு (Comment) செல்லவும். இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் உங்கள் ஓட்டுக்களை பதிக்க வேண்டுகிறேன் .....

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...