Pages

July 25, 2011

நிலவே காதல் நிலவே



பிரம்மனே எப்படி முடிந்தது உன்னால்
என் நிலவை பூமியில் படைக்க ?

வெண்ணிலவாய் பூமியை சுற்றி வந்த நீ
பூமியுள் சுற்றித் திரிகிறாயே !

பூமி வரை வந்து விட்டாய்
என்னுள் வர மட்டும் தயக்கம் காட்டுவதேன் ?

உன்னை நிரந்தரம் செய்ய
உள்ளமெனும் ஆகாயம் தேடுகிறது .






மகேஷ்.........

3 comments:

SR said...

முதல் வருகையில் கவிதையை படித்தேன்,ரசித்தேன்

என் blog வருகை தந்து தங்கள் கருத்துகளை கூறவும்

நன்றி
http://suvaikkasuvaikka.blogspot.com/

sasi said...

machi nice da

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அருமையா எழுதி இருக்கீங்க மகேஷ்..
பாராட்டுகள்..








ப்ச்சு.. இப்படியும் மனிதர்களா?

Related Posts Plugin for WordPress, Blogger...