உன் மௌனமே பதிலாய்.
என்ன செய்வேன்,
கண்ணீர் வடித்தாலும்
நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.
நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே
ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் !
சொல்லும்போது உன் உதடுகள் உச்சரிக்கும்
வார்த்தைகளை ரசித்துவிட்டு
உயிர் விடவும் துணிவேன்.
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

7 comments:
nice.
:)
super boss
அருமையான வரிகள்...
காதலை அழகாக சொல்லும் காதல் கவிதை....
நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.
அழகான உவமை.
நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.
அழகான உவமை.
Post a Comment