Pages

August 11, 2011

காதல் கடன்காரி



என்னை தவிர்க்க நீ சொல்லும் காரணங்களில் கூட
உன் மௌனமே பதிலாய்.
என்ன செய்வேன், 
கண்ணீர் வடித்தாலும்
நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.

நீ என்னுடன் வாழ மறுத்து அப்படியே 
ஆயிரம் காரணங்கள் சொல்லவந்தாலும் !
சொல்லும்போது உன் உதடுகள் உச்சரிக்கும்
வார்த்தைகளை ரசித்துவிட்டு 
உயிர் விடவும் துணிவேன்.



இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......

7 comments:

Chitra said...

nice.

முனைவர்.இரா.குணசீலன் said...

:)

சி.பிரேம் குமார் said...

super boss

ஆமினா said...

அருமையான வரிகள்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

காதலை அழகாக சொல்லும் காதல் கவிதை....

முனைவர்.இரா.குணசீலன் said...

நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.


அழகான உவமை.

முனைவர்.இரா.குணசீலன் said...

நெருப்பில் சிக்கிய பனையோலை தான் என் நிலைமை.


அழகான உவமை.

Related Posts Plugin for WordPress, Blogger...