Pages

March 14, 2012

பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய்

நான்  மரணிப்பதை விளையாட்டாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.


பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !


மகேஷ் 

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... 
Please post your comments......

3 comments:

சித்தாரா மகேஷ். said...

மரணத்தைக் கூட உண்மை நேசம் ஜெயித்துவிடும் நண்பா....
அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.

Sekar said...

அருமைக்கவிதை வரிகள். வாழ்த்துகள்

PREM.S said...

அருமை அருமை

Related Posts Plugin for WordPress, Blogger...