நான் மரணிப்பதை விளையாட்டாய்
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.
பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
கூறிய கணம்
அவள் கண்களில் ஊறிய
கண்ணீர் சொன்னது,
உன் மரணம் நிஜமென்றால்
அவள் உயிர் என்னை (கண்ணீரை)
முந்திக் கொண்டு வெளியேறும்.
பிரிவில் மரணம் கண்ணீருக்கு போட்டியாய் !
மகேஷ்
இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்......
Please post your comments......

3 comments:
மரணத்தைக் கூட உண்மை நேசம் ஜெயித்துவிடும் நண்பா....
அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.
அருமைக்கவிதை வரிகள். வாழ்த்துகள்
அருமை அருமை
Post a Comment