Pages

January 31, 2012

நீ வருவாயென ! காதல் கவிதை

காற்றைத்  தூது  விட்டேன் , 
கண்ணே உன் சுவாசமாகிவிட.
கனவைத் தூது விட்டேன் 
பெண்ணே உன் தூக்கமாகிவிட !



துக்கத்தைத் தூது விடுகிறேன், உன் பக்கத்தில் 
நீ கசக்கிப் போட்ட காகிதமாகவாவது கிடக்க !..

என்னை தொலைத்தவளே! 
இன்னும் என்னில் சந்தேகங்கள் நிலைக்க
 - நீ வருவாயென ! - 
கண்மணியே !
உன் பகலில் என் இரவைத் தேடுகிறேன்
என் பகலில் உன் இரவைத் தொலைத்து விட்டு !

 
 மகேஷ்....

இந்த பதிவு பிடித்திருந்தால் மறவாமல் மறுமொழியிட்டு செல்லவும்...... Please post your comments......
Related Posts Plugin for WordPress, Blogger...